இவர்களால்தான் கணினியில் தமிழ் பயன்படுத்துகிறோம்


கணினியில் தமிழை எளிமையாய்ப் பயன்படுத்த பலர் உழைத்திருக்கிறார்கள்.  அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த திரு.உமர்தம்பி.  இவரை கணித்தமிழின் முன்னோடி எனக் கொள்ளலாம்.

திரு. உமர் தம்பி (ஜூன் 15, 1953 - ஜூலை 12, 2006)


தமிழ் தட்டச்சுப் பொறியின் தந்தை

திரு. ஆர். முத்தையா (பெப்ரவரி 24, 1886)


ஒலியியல் (phonetic tamil typing / முரசு அஞ்சல்) தட்டச்சு முறையை பிரபலப் படுத்தியவர்
திரு. முத்து நெடுமாறன் 
தமிழ் கணினி கலைச்சொல்லாக்கத்திற்கு பெரும் பங்காற்றியவர் 
திரு. மணவை முஸ்தபா




































இன்னும் ஆயிரமாயிரம் பேர் கணித்தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் இருக்கிறார்களென சொல்லித் தெரியவேண்டுமா என்ன?

Post a Comment

0 Comments