இருவரும் விஞ்ஞானிகள் தான், ஒருவர் மண்ணையும் ஒருவர் விண்ணையும் ஆராய்ந்தனர்..
ஒருவர் தேசத்தின் பாதுகாப்பிற்கும்ஒருவர் மண்ணின் நலனிற்கும் பாடுபட்டவர்கள்
இன்று இருவருமே இவ்வுலகில் இல்லை... ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற வழித்தடம் அழியவில்லை...
அவர்கள் இருவருமே பாடுபட்டது இளையதலைமுறைக்கும் அடுத்து வரும் தலைமுறைக்கும்தான்....
நாம் அவர்கள் காலத்தில் அவர்களுடனே வாழ்ந்தோம் என்று சொல்லவதில் பெருமையை விட...
அவர்களின் பெருமையை வரும் தலைமுறைக்கும் உணர்த்த அவர்கள் வழி நடப்போம்...என்பதை உறுதிகொள்வோம்
தமிழன் என்று சொல்லடா... தலைநிமிர்ந்து நில்லடா...
தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
@தமிழர்கள்
0 Comments