ஐந்து பேருக்காவது எழுதப் படிக்கக் கற்றுக்கொடுங்கள் !
"முதியோர்கள் ஒரு நாட்டின் சொத்து. அவர்களைக் கைவிட்டுவிடாதீர்கள். மாணவர்களின் முதல் கடமை... படிப்பது. இரண்டாவது கடமை... படிக்கச் சொல்லிக் கொடுப்பது. விடுமுறை தினங்களில் ஐந்து பேருக்காவது எழுதப் படிக்கக் கற்றுக்கொடுங்கள். மூன்றாவது... சேவை!
0 Comments