ஐந்து பேருக்காவது எழுதப் படிக்கக் கற்றுக்கொடுங்கள் !

ஐந்து பேருக்காவது எழுதப் படிக்கக் கற்றுக்கொடுங்கள் !
"முதியோர்கள் ஒரு நாட்டின் சொத்து. அவர்களைக் கைவிட்டுவிடாதீர்கள். மாணவர்களின் முதல் கடமை... படிப்பது. இரண்டாவது கடமை... படிக்கச் சொல்லிக் கொடுப்பது. விடுமுறை தினங்களில் ஐந்து பேருக்காவது எழுதப் படிக்கக் கற்றுக்கொடுங்கள். மூன்றாவது... சேவை!
ஒவ்வொருவருக்கும் இரண்டு இதயங்கள் இருக்கின்றன. ஒன்று, உயிரியல் இதயம். இரண்டாவது, இரக்கமுள்ள இதயம். மருத்துவமனைகளுக்குச் சென்று சேவையாற்றுங்கள். அப்போதுதான் உங்களுக்குள் இருக்கும் இரக்கம் உள்ள இதயம் துடிப்பதை உணர முடியும்''
இவ்வாறு சொன்னவர் அப்துல் கலாம் .....

Post a Comment

0 Comments