கலாமிற்க்கு முன் !!

கலாமிற்க்கு முன் !!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
கலாமிற்க்குப் பின் !!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவன் கலாமென்றே
இனி காலத்தால் அறியப்படும் !!
கலாம்
மனிதர் அல்ல
மந்திரம்
கலாம்
இறந்தநாளல்ல
இன்று
கனவுகளின் பிறந்த நாள் !!
பாப்பாரப்பட்டி நாகராஜன்
ஜூலை 30 2015

Post a Comment

0 Comments